தொப்பையை குறைக்க எளிய முறையில் சிறந்த பானம்.
இந்தப் பானத்தை இரவில் மட்டும் குடித்து வந்தால் உடல் எடையை 10 கிலோ மிகவும் சுலபமாகக் குறைக்கலாம்.
தொப்பையை குறைக்க நாம் என்னென்னவோ செய்கிறோம் ரொம்ப போராடுகிறோம் ஆனால் எளிதில் குரைக்க முடியவில்லை அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதுவரை நீங்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருப்பீர்கள் பலன் கிடைத்ததா என்று தெரியாது. ஆனால் இந்த முறை இந்தப் பானத்தை முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாகப் பலன் இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.
பானை மாதிரி இருக்கும் உங்கள் வயிறு தட்டையாகப் பார்க்க வேண்டுமா இந்தப் பானத்தை முயற்சி செய்து பாருங்கள். ஒரே வாரத்தில் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். சுய பரிசோதனை முயற்சி அனுப்பவத்தை பகிர்கிறேன். இந்தப் பானத்தைக் குடிப்பதனால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதையும் உங்களுக்கு விவரிக்கிறேன்.
பிரியாணி இலை:
முதலில் அடுப்பைப் பற்றவைத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் payleaf எனப்படும் பிரியாணி இலை பாதி போட வேண்டும் இந்தப் பானம் ஒருமுறை பருகுவதற்கு மட்டுமே தயார் செய்யத் தேவையான பொருட்களைக் கொண்டது. பிரியாணி இலை உடம்பின் வயிற்றுப் பகுதியில் ரொம்ப நாட்களாகத் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் வேலையைச் செய்யும்.
பட்டை:
அடுத்து பட்டை இதுவும் பிரியாணிக்கு பயன்படுத்துவது மீடியம் சைஸ் துண்டு ஒன்று சேர்க்கலாம் இதன் பயன் உண்ணும் உணவுகள் சுலபமாகச் செரிமானமாகப் பட்டை உதவுகிறது.
இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்
அடுத்து ஒரே ஒரு முழு ஏலக்காய் இதைப் பயன்படுத்துவதால் இந்தப் பானம் குடித்த உடன் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும்.
சீரகம்:
அடுத்து சீரகம் ஒரு மேஜை கரண்டி சேர்க்கவும் சீரகம் உணவுகளைச் செரிக்க வைக்க உதவும் மலச்சிக்கல் இருந்தால் அதைப் போக்க உதவும். ரத்த ஓட்டம் சீராக வைத்துக் கொள்ள உதவும். இந்தப் பொருட்களை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு டம்ளர் வரும் வரை இரண்டு நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் பொருட்களில் இருக்கும் சத்துக்கள் நீரில் கலக்கும். நன்றாகக் கொதித்த இந்தப் பானத்தை வடிகட்டி மூலம் வடித்து எடுக்க வேண்டும். இந்தப் பானத்தை இரவு உணவுக்குப் பின்பு ஒன்றரை மணி நேரம் கழித்து மிதமான சூட்டில் இந்தப் பானத்தைப் பருக வேண்டும். பானத்தைப் பருகியபின் 15 நிமிடங்கள் கழித்து உறங்கப் போகலாம்