கண் திருஷ்டி என்பது என்ன? கண் திருஷ்டி, இந்திய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையாகும். இது பொதுவாக “தீய கண்” அல்லது “என்னைக் கெட்டுப் போகச் செய்யும் பார்வை” என்று அழைக்கப்படும். பல்வேறு சமுதாயங்களில், இதை நவிழ்த்துக் கூறியவரின் […]
கண்திருஷ்டி நீங்க செய்யப்படும் சிறந்த பரிகாரங்கள் | Kan Thirusti Neenga Parikaram
கண்திருஷ்டி நீங்க செய்யப்படும் சிறந்த பரிகாரங்கள். கண்திருஷ்டி, அல்லது “தீய கண்ணோக்கு,” என்பது பாரம்பரியமாக பல மக்களால் நம்பப்பட்டு, பல்வேறு கலாசாரங்களில் இடம் பெற்றுள்ள ஒரு நம்பிக்கை ஆகும். இது ஒருவரின் வாழ்க்கையில், குறிப்பாக, உடல், பணம், அல்லது […]
இந்த ஒரு பாவத்தை மறந்தும் செய்து விடாதே!
Do not forget this one sin! அனைவருக்கும் வணக்கம் ஒருவன் எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் எத்தனை கடவுள்களை வழிபட்டாலும் எவ்வளவு தான தர்மங்களை செய்தாலும் இந்த ஒரு பாவத்தை மட்டும் செய்துவிட்டால் அந்தத் தான தர்மங்களால் […]
தேவையற்ற எண்ணங்களை அழிப்பது எப்படி ?
Clear unwanted thoughts தேவையற்ற எண்ணங்கள் உங்களுக்குக் கவலையையோ மன சோர்வையை ஏற்படுத்தும் அது நம் வாழ்க்கையில் அனுபவிக்கும் மற்ற சந்தோஷங்கள் எல்லாத்தையும் கெடுத்துவிடும். நமக்கு அடிக்கடி வரும் தேவையற்ற எண்ணங்களை அழிப்பது எப்படி ? முதலில் உங்களுக்கு […]
திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை
A vision that repels evil spirits கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் […]
எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்?
எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்? எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்? கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது இயல்பான விடயமாக இருக்கலாம்.ஆனால் அதற்கான காரணம் என்ன? […]