ஆன்மிகம் / உடல்நலம்

நெற்றியில் திருநீர், சந்தனம், குங்குமம் இடுவது ஏன்?

Posted on:

நெற்றியில் திருநீர், சந்தனம், குங்குமம் இடுவது ஏன்? நெற்றியில் திருநீர், சந்தனம், மற்றும் குங்குமம் இடுவது இந்திய பரம்பரியத்தில் ஆழமான ஆன்மிக அர்த்தங்களையும், சடங்குகளையும் கொண்டது. இந்த புனிதப் பழக்கம் உடல், மனம், மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் […]

பரிகாரங்கள்

ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?

Posted on:

ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா? ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கிடையே திருமணம் செய்யலாமா என்ற கேள்வி இந்து சமூகம் மற்றும் ஜோதிடம் சார்ந்தவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதற்கு வேத ஜோதிடத்தில் பல விதமான […]

Uncategorized / பரிகாரங்கள்

இறந்தவர்களுக்கு திதி தர வில்லையென்றால் என்ன ஆகும்?| Iranthavarkalukku Thithi

Posted on:

முன்னுரை இறந்தவர்களுக்கு திதி தரவில்லையென்றால் என்ன ஆகும்? திதி தருவது என்பது நம் முன்னோர்களின் ஆன்மாவிற்கு சமாதானம் அளிக்கும் ஒரு பாரம்பரிய பணி. நமது இந்திய கலாச்சாரத்தில், இது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. திதி தராமல் இருக்கும்போது, […]

பரிகாரங்கள்

திருமண தடை நீக்கும் பரிகாரம்: எப்படிப் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும்?

Posted on:

திருமண தடை நீக்கும் பரிகாரம்: எப்படிப் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும்? திருமணம் என்பது மனித வாழ்க்கையின் முக்கியமான பகுதியாகும். பலரின் வாழ்க்கையில் திருமணத் தடை ஏற்படும் நேரம் வருகிறது. இதனை போக்க சில ஆன்மீக பரிகாரங்களை […]

ஆன்மிகம் / பரிகாரங்கள்

திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை

Posted on:

A vision that repels evil spirits கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் […]

ஆன்மிகம் / பரிகாரங்கள்

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்

Posted on:

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள் ஒருவர் ஜாதகத்தில் கர்மாவினைகள், எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பிரச்சனைகள் தீர்ந்து நலம் பெறவேண்டும். பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள் நாங்க போற வீடியோ […]

ஆன்மிகம் / பரிகாரங்கள்

எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்?

Posted on:

எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்?       எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்? கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது இயல்பான விடயமாக இருக்கலாம்.ஆனால் அதற்கான காரணம் என்ன?   […]

பரிகாரங்கள்

நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

Posted on:

நம்முடைய வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ அதெல்லாம் உடனடியாக நடந்துவிட்டால் அப்புறம்  வாழ்க்கையில் ஒரு சுவாரசியமும் இருக்காது என்று சொல்லுவார்கள். நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்   அப்படி நடந்துச்சு அப்படின்னு நினைத்தாலுமே வாழ்க்கையில் […]